• Mon. Nov 3rd, 2025

Trending

சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.1.2024) தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை. சிறுபான்மையினர் நலன் தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிற அமைச்சர் பெருமக்களே! பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,…

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வேண்டுகோள்-சசிகலா

திமுக தலைமையிலான அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வேண்டுகோள். அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், போக்குவரத்துக்கு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர திமுக தலைமையிலான விளம்பர…

கிழக்கு தைமூர் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறும் 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கிழக்கு தைமூரின் அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர்…

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குறைதீர் அமைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு…

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளையும் அவர் அங்கீகரித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின வாழ்த்துகள். உலகெங்கிலும் உள்ள…

பிரபல ஹிந்தி இலக்கியவாதி பண்டிட் ஹரிராம் துவிவேதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

பிரபல ஹிந்தி இலக்கியவாதி பண்டிட் ஹரிராம் துவிவேதி மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அங்கனையா, ஜீவந்தாயினி கங்கா போன்ற கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல்வேறு கவிதைகளுடன், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார் என்று திரு மோடி கூறியுள்ளார்.…

ஹரிஹரன் பாடிய “சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

உதய் மஜூம்தார் இசையில் ஹரிஹரன் பாடிய “சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “ஹரிஹரன் அவர்களின் அற்புதமான குரலால் அலங்கரிக்கப்பட்ட இந்த…

பில்கிஸ் பானு வழக்கில் இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு-முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம்…

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் பாராட்டு

இயற்கை விவசாயம் மக்கள் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது: பிரதமர் ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய…

உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி!

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்திற்காக உத்தரப்பிரதேச கைவினைக் கலைஞர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,…