சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-யை தொடங்கி வைத்து, ஆற்றிய விழாப்பேருரை. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…
சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த…
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை – முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்…
இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2023-2024)1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மாலையாபுரத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சியில்…
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் பேச்சு நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி 08 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார்.…
கீதாபென் ரபாரி பாடிய ‘ஸ்ரீ ராம் கர் ஆயே’ பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார். சுனிதா ஜோஷி (பாண்ட்யா) இயற்றி, மவுலிக் மேத்தா இசையமைத்து, கீதாபென் ரபாரி பாடிய “ஸ்ரீ ராம் கர் ஆயே” என்ற பக்தி பஜனையை பிரதமர் திரு.…
முழுமையான கல்வி திட்டம் சமக்ரசிக்ஷா எனப்படும் அனைவரையும் உள்ளடக்கிய, முழுமையான கல்வி திட்டம், பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வித் துறைக்கான விரிவான திட்டமாகும். இது, 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது பள்ளிக் கல்விக்கான…
அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்! ‘தலைவர்’ என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் ‘கலைஞர்’…
இன்று மாலை, ரௌத்திரம் வாசகர் வட்டம் சார்பில், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, ஐயா தமிழருவி மணியன் மற்றும் கவிஞர் வாசுகி சீனிவாசகம் ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்ச்சியில்…