ஆதித்யா-எல் 1, தனது இலக்கை அடைந்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதல் சூரிய சூரிய ஆய்வு விண்கலமான, ஆதித்யா-எல் 1, அதன் இலக்கை அடைந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-01-2024) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை…
நவீன கல்வியை வழங்கும் அதே நேரத்தில் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய இந்தியாவில் அதிக குருகுலங்களும் தேவை: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க…
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் – நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள…
வேலூர் மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை: இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற நரிக்குறவர் இன மக்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு…
சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்: உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் அமைச்சர் பங்கேற்கிறார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில்…
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது VinFast நிறுவனம்ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளது குறித்துதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி,…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் நாளை (07.01.2024) முதல் வீடு வீடாக விநியோகம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை…
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக…
பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது. முதலீடுகளை மேலும் ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ஐ சென்னையில் ஜனவரி 7 & 8 ஆகிய…