திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேச நாட்களில் திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவதால் முன்னேற்பாடு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் சீராய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,…
47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது…
இன்றைய தினம், சேலம் நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, சேலம் பாராளுமன்றத் தொகுதி தமிழ்நாடு பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் கே பி ராமலிங்கம் எம்பி, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், சேலம்…
சுதந்திரப் போராட்டத்தின் போக்கை மாற்றி, ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, பெரும் துணிவுடன் அந்நிய படைகளை எதிர்த்து, வரி கொடா மன்னனாக திகழ்ந்து, தூக்கு கயிற்றை நெருங்கிய போதும், துளியளவும் பயமின்றி செயல்பட்டு, மக்கள் நெஞ்சங்களில் வீரத்தை விதைத்த மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன்…
தமிழக அரசு, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக காவல்துறை இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இழைத்த அநீதி. இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய நபர்கள் என அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கவனத்திற்கு…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் வேண்டுகோள் அனைத்து அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்…
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின்…
பெருவெள்ளத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தல் அண்மையில் பெய்த பெருவெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்கள்…
மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக…
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட…