முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்குகாவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும்,…
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி, இயற்கை பேரிடரின்போது, அச்சவால்களை எதிர்கெண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியினை சிறப்புடன் ஆற்றியதற்காக…
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாமை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி…
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரட்டைப் பேரிடரிலிருந்து மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உறுதி மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே,…
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
மக்களின் இதயங்களைக் கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம்; சரித்திர நாயகர்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…
பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி! “கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை.” “நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.” –…
பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி MLA கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வீடுகள் வண்ண விளக்குகளாலும் வண்ண, வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, நட்சத்திரங்கள் கட்டி, கிறிஸ்தமஸ் மரம் வைத்து, அனைவரும் புத்தாடை அணிந்து, கேக் வெட்டி, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பும், பரிசுப் பொருட்களும்…
“கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்குதல்” தற்போது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வரலாறு காணாத…