• Mon. Feb 2nd, 2026

Trending

தூத்துக்குடியில் வெள்ள சேதம்.. முதல்வர் ஆய்வு..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம்…

பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்…

இன்று (21.12.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோர்…

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் கண்டித்து எம்பிக்கள் பேரணி…

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையைக் கண்டித்து எம்பிக்களின் பேரணி… https://x.com/suve4madurai/status/1737741021323403282?s=46&t=cYohpBYtZL-JHPTC25hgyA https://m.facebook.com/story.phpstory_fbid=pfbid03n9BCam2k1HvGhoDqAVapSTcLuC6LMcbMYq3jdJbD8e2v1YMdFGHyttA7BFzZ1Gdl&id=100043897221085&mibextid=Nif5oz

தமிழ்நாடு அரசு: 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் விற்பனை…

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 6000 கோடி மதிப்பில் ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-3B தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்…

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும்…

103 சிறப்பு மருத்துவ முகாம்கள்..

103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5000 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது-மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசுச் செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால் தண்ணீர் தேங்கி பல்வேறு…

150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறை மாற்றம்…

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இந்திய குற்றவியல் (இரண்டாவது) சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மீதான…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்..

இராஜபாளையம் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மின்சாரம் & நிதித்துறை அமைச்சர்…

தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு..

தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இன்று (20.12.2023) தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு மீன்வளம்…

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை..

மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக, பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க…