• Mon. Oct 20th, 2025

Trending

திருச்செந்தூர் கட்டணமில்லா சிறப்பு பேருந்து…

நிவாரண பொருட்களை அனுப்பவும் திருச்செந்தூரில் சிக்கியிருக்கும் பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை! அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமில்லாமல் நிவாரண பொருட்களை…

வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம்..

Chennai Super Kings PLAYER NATIONALITY TYPE PRICE PAID Daryl Mitchell Overseas All-Rounder ₹14,00,00,000 Sameer Rizvi Indian Batter ₹8,40,00,000 Shardul Thakur Indian All-Rounder ₹4,00,00,000 Mustafizur Rahman Overseas Bowler ₹2,00,00,000 Rachin Ravindra…

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

சீனாவில் நிலநடுக்கம் : 111 பேர் பலி சீனாவின் கான்சு, கிங்காய் மாகாணங்களில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. நிலநடுக்கத்தால் இரு மாகாணங்களில் 110க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதளின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினசரி நாளிதழ்கள்,…

முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை…

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி…

தத்தளிக்கும் தென்மாவட்டங்கள், தடுமாறும் திமுக அரசு.. அண்ணாமலை..

தமிழக பாஜகவின் பத்திரிக்கைச் செய்தி: இயற்கை பேரிடரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி, அவதியுற்று நிற்கும் போது, போர்க்கால அடிப்படையிலே, புறப்பட்டு வர வேண்டிய மாநில அரசு, தன் கையாலாகாதனத்தினால், திறமையில்லா நிலையினால், வானிலை ஆராய்ச்சி நிலையத்தின்…

தேனி பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு…

தேனி மாவட்டம் 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கன அடி தண்ணீரினை 19.12.2023 முதல் நீர் இருப்பு…

உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு –தமிழ்நாடு அரசு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு –தமிழ்நாடு அரசு அறிவிப்பு கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை…

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கு Hall Ticket வெளியீடு…

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கு Hall Ticket பதிவிறக்கம்‌ செய்யலாம்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும் கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ 10.11.2023 அன்று அறிவிக்கை…

வெள்ள பாதிப்பு குறித்து… ஆளுநர் விவாதம்…

ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை,…