• Mon. Oct 20th, 2025

Trending

பரிசு மழையில் மெட்ரோ பயணிகள்…

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில்…

கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை சந்திக்க வருகை தந்த மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு, உங்களில் ஒருவன் நூலின் ஆங்கில பதிப்பான “One Among You” நூலினை…

கனமழை பாதிப்பு: அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு…

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால்…

முதலமைச்சர் புதுதில்லியில் பேட்டி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழ்நாட்டில் மழை – புயல் – வெள்ளம் ஆகியவை குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதுகுறித்து நான்…

விவசாயத்தில் ட்ரோன் புரட்சி…

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ட்ரோன்கள் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை, வேளாண் தொழில்நுட்பத்தின் புதிய அம்சங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டின் எந்த கிராமத்திலும் ட்ரோன் ஓசை கேட்பதை தவிர்க்க முடியவில்லை. திருமணம் அல்லது…

ரயில் பயணி மீட்புப் பணி…

ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகள் மீட்புப் பணி; தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள். ஶ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் முடிந்த அளவு உதவி வருகின்றனர்.- ஶ்ரீவைகுண்டத்தில் நிற்கும் இரயிலில் உள்ள பயணிகளுக்கு உணவு வழங்க நேற்று இரவு வரை பேரிடர் மேலாண்மைக்குழு பல்வேறு…

பேராசிரியர் க. அன்பழகன் பிறந்தநாள்… முதல்வர் மரியாதை…

“யாரோ சிறியர் நரியர்சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின் பிள்ளைகள் நாம்பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும்பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!” என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு…

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு. தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா…

4 மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு – மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு கடந்த சில தினங்களாக…