• Mon. Oct 20th, 2025

Trending

தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை–தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவர்கள் அறிக்கை 18.12.2023. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

தென் மாவட்டங்களில் அதி கன மழை – பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருவதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை (ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால்…

பிரதமர்-முதல்வர் சந்திப்பு…

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்…

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…சென்னை தி.நகரில்…

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 27.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட…

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18.122023 அன்று பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

மக்களுடன்முதல்வர் திட்டத்தைத் தொடங்கி, செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை…

https://youtu.be/MdByIsYcU0k

ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை; அமைச்சர் சிவசங்கர்…

மாற்றுதிறனாளிகளின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி…

தென் மாவட்டங்களில் கனமழை: ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை…ஆவின் நிறுவனம் அறிவிப்பு…

தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் முன்னெச்சரிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி…

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்…

அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்ல! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். பெருமதிப்பிற்குரிய மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா அவர்களே! வணக்கம். நேற்று அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்குவதாக உள்ளது. ”டிசம்பர் 13ஆம்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு…ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு – ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணி-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்…