திருவள்ளூர் வருவாய் மாவட்டம் புதிய விளையாட்டு அட்டவணை 2023-2024 S.NO தேதி விளையாட்டு பிரிவு இடம் 1. 16.12.2023 பீச் வாலி பால் அறிக்கை: காலை 8:00 மணி 17/19 வயதுக்குட்பட்ட (ஆண்கள்/பெண்கள்) JGGHSS, மாதவரம்முரளிதரன், PET -9444245415 2. 16.12.2023…
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு வணக்கம். REC மற்றும் SAI -இந்திய விளையாட்டு ஆணையம் இனைந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் கிழக்கு மண்டலம், மேற்குமண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் என…
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தலைமையில் பதிவுத்துறை தலைவரை உள்ளடக்கிய அலுவலர் குழுவானது, கர்நாடகா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறை குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், அதன் தொடர்ச்சியாக கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்…
மக்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் ‘தி.மு.க.வுக்கு…
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் 2023-2024 ஆம் ஆண்டு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 16.12.2023 முதல் 120 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 110 கனஅடி / வினாடி வீதம் (ஒரு நாளைக்கு 9.50 மில்லியன் கனஅடி வீதம்) நீர் இருப்பு மற்றும்…
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, 2023 -2024 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களில், நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் 16.12.2023 முதல் 06.01.2024 வரை 21…
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் அவர்கள் பயிற்சியினை நிறைவு செய்த 20 வனச்சரக அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இன்று 15.12.2023 உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி…
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து…
பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 14.12.2023 அன்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில்…
மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்களின் அறிவிப்பு சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள்…