• Sat. Oct 18th, 2025

Trending

மின் கட்டணம் அபராதத் தொகை இல்லாமல் செலுத்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்-அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த…

திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு, திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். திருமதி சோனியா காந்தி அவர்களின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார…

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் & எலக்ட்ரிக்கல் ஐடிஐ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு! கடைசி நாள் டிசம்பர் 31 2023.

NRSC பின்வரும் பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது: விளம்பர எண்: NRSC/RMT/4/2023 விளம்பரம் தேதி: 09-12-2023 ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-12-2023

திருவொற்றியூர்- புயல் பாதிப்பால் தேங்கியுள்ள குப்பை கழிவுகள் அகற்றம்…

இன்று (9.12.2023) திருவொற்றியூர் மண்டலம், கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு. கே.எஸ்.கந்தசாமி இ.ஆ‌.ப அவர்கள் அறிவுரைக்கிணங்க திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டு கலைஞர் நகர் மெயின்ரோடில் புயல் பாதிப்பால்…

“மிக்ஜாம்” புயல் வெள்ள நிவாரண தொகை 6 ஆயிரம்.. முதலமைச்சர் உத்தரவு!

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான…

உலக மனித உரிமைகள் நாள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கருத்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் செய்தி மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர்த் திங்கள் 10-ஆம் நாள், உலக நாடுகளால், “உலக…