பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்,…
கம்யூனிஸ்ட்கள் அழிய மாட்டார்கள், அதிமுக தான் காணாமல் போய் கொண்டிருக்கிறது’ என செல்லூர் ராஜுவுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி பத்திலாளித்துள்ளார். பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்பொழுது வரை பிரச்சினையாக தான் உள்ளது. மதுரை மெட்ரோ…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின்போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலைமுடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சி…
நேற்று அரசுமுறை பயணமாக சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: மேகதாதுவில் எந்த அணையும் கட்டக் கூடாது…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபட கட்சியின் பொது உறுப்பினர் உறுதியேற்றனர்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே காரில் வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா, போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 120 போதை…
பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார்.
ஆந்திராவில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 14 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூடூர் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகம் – திருப்பதி விரைவு ரயில் இன்று…