• Sun. Oct 19th, 2025

Trending

தொழிலாளர்களின் கனவை சிதைக்கும் பணவீக்கம்.. முடி திருத்துபவருடன் பேசியதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி!..

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற…

மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும்: ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல்…

எடப்பாடி கனவில்தான் இனி முதல்வராக முடியும்: டிடிவி.தினகரன்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். நண்பர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு நடப்பதன்மூலம்…

திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-ல் முதலமைச்சர் ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல்,…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!..

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கை நவ.29க்கு ஒத்திவைத்து உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக கூட்டணியில் விரிசலுக்கு வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுத்தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில்…

செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!

செபி தலைவர் மாதவி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். ஒரு…

பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன்

வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அரசிடம் தெரிவித்துள்ளன என்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில இடங்களில்…

5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு!..

BRICS மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஷ்ரி தகவல் தெரிவித்துள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு நடைபெறும்…

டாணா புயல்.. அக்.25ம் தேதி ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிப்பு!..

வங்கக்கடலில் டாணா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலையில் காற்றழுத்த…