பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு…
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா…
ஐபிஎல் 2024ம்ஆண்டு நடப்பு தொடருக்கான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே அணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெங்களூரு அணியை தோற்கடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. ஐபிஎல் 17வது சீசன் தொடர் நேற்று (மார்ச்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், தலைமை தேர்தல் நிர்வாக குழு உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கே.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தமிழக காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வார் ரூம் அமைப்பது,…
நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ.…
விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்திற்கு 2024, மார்ச் 21 – 23 தேதிகளில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையினர் நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கலா ஹரி குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.…
“மக்களின் ‘அக்காவாக’ செயலாற்றவே தென்சென்னை தொகுதியில் போட்டி” தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.
2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான்…
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை…
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic…