• Sun. Nov 9th, 2025

Trending

ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா!. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர், மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை…

தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.. மதுரை வழியே 2 புதிய ரயில்களை இயக்கிய ரயில்வே வாரியத்துக்கு நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி..!

மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாக ரயில்…

தமிழக அரசின் திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன? பயனாளிகளிடம் கேட்டறிந்த ஸ்டாலின்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்று வரும் பயனாளிகளை தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் கருத்துகளை கேட்டறிந்தார். நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனானிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு…

‘நீங்கள் நலமா?’- மக்களை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமாக “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை 06.03.2024 அன்று தொடங்கிவைத்து, பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக…

முன்னாள் முதலமைச்சரின் மகள் கைது… அமலாக்கத்துறை அதிரடி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல்…

உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன?.

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது…

தபால் வாக்கு தொடர்பாக முக்கிய அறிவுரை!.

தபால் வாக்குகளுக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கையும் ஏற்கனவே அனுப்பியுள்ளது. தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக…

“மக்களவைத்தேர்தல் – தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர்…

பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை!.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்க வைக்க பாஜக தீவிர முயற்சி. எந்த கூட்டணியில் சேருவது என…

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார்!. அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான…