• Sun. Nov 9th, 2025

Trending

தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை மலர் வணக்கம் நிகழ்ச்சி

ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது போல ஔவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக ஔவையார் ஆண்,…

பேராசிரியர் அன்பழகன் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் – முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

பேராசிரியர் அன்பழகனின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் அன்பழகனின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத காவல் அதிகாரிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!.

தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காததால் 400&க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல்…

9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல் – வி கே சசிகலா

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மன்னிக்கமுடியாத தவறை இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர, புதுச்சேரி அரசு…

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..ஓ பன்னீர்செல்வம்

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9-வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபாதகச் செயலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்…

அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துகள்-ஓ.பன்னீர்செல்வம்

மகளிர் பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும், அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பினை அதிகரிக்கவும், அதிகாரப் பகிர்வினை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஒவ்வோராண்டும் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இனிய நாளினை…

மகளிர் அனைவருக்கும் இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’என்கிற கவிஞர் பாரதியாரின் பொன்னான வரிகள் பலித்தது இந்தப் பாரினில். அந்த வகையில், பெண்ணின் பெருமையை இந்தப் பூவுலகிற்குப் பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர்…

அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என சசிகலா வாழ்த்து!.

பெண்ணினத்தின் அல்பையும் தியாகத்தையும், கடின உழைப்பையும், பெருமைகளையும் இந்த உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த மகளிர் தின…

ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நகர்ப்புர மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் “நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி-தமிழ்நாடு” எனும் திட்டம் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு…

அம்ரூத் 2.0 திட்டம்: ரூ.1,996.50 கோடி மதிப்பீட்டில் 215 பணிகளை செயலாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.1,996.50 கோடி…