• Mon. Nov 10th, 2025

Trending

மண்டபம் அருகே போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன்.. 4 பேர் கைது.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப்…

“மனிதாபிமானம் இருக்கும் என நினைத்தேன்” – நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர்…

டிஎன்பிஎஸ்சி குரூப் V-A தேர்வு; 15 மாதமாகியும் இறுதிப் பட்டியலை வெளியிடாதது ஏன்?- அன்புமணி கேள்வி

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தேர்வு முடிந்து 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை: கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி…

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்: நடவடிக்கைக்கு அன்புமணி வலியுறுத்தல்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள்: நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாட்களாக எடை போடும் பணிகள்…

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய…

நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்.

கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும். தற்சார்பு இந்தியா என்ற உணர்வில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை உட்பட 200- க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களின் பங்களிப்புடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு…

இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பசுமை மற்றும் நீடித்த…

தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா

புதுதில்லி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5ம் தேதி 2024ம் ஆண்டின் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மார்ச் 6ம் தேதி தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதனை மத்திய விளையாட்டு…

ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு:சென்னை ஐஐடியில் தொடக்கம்

அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாட்டை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி விவகார குழுமம் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு…

படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி

பெண் கல்விக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பெண்களுக்காகவே பள்ளிகள், கல்லூரிகளை தொடங்கி நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்கள் உயர்கல்வி கற்க முன்வரவேண்டும். படித்த பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கும் வேலை…