• Thu. Nov 13th, 2025

Trending

பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்,…

தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!.

தி.மு.க. ஆட்சி என்றாலே, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், சமூக விரோதிகளின் நடமாட்டம் ஆகியவை அதிகரிப்பது வாடிக்கை என்றிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் விற்பனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல…

தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று வலுவான வாதத்தை முன்வைத்ததால் நீதி வென்றது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் நன்றி!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை…

“வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத திமுக அரசு” – ஈபிஎஸ் கண்டனம்!

32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்! தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த…

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் உள்ளது: ஜெயக்குமார்

“செல்வ பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது என்றும்,அதற்காக தாங்கள் யாரிடமும் சென்று கூட்டணிக்காக கெஞ்சவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்” “அதிமுக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக…

வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம்: எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்

வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம். நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் திரும்பப்பெற வேண்டும். சு.வெங்கடேசன் எம்.பி கடிதம். இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள…

பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் – பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை…

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம்…

தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம் தான் நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும். மதுரையில் பலகோடி ரூபாய்…

“நாம் வாழ்வது தமிழகமா, போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. ரயில் கூப்பைகள் முதல்…

தாய் மனம் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை 15-9-2022 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் காலை உணவைப் பசியாற உண்டு, பள்ளிகளில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால்,…