பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்னைத் தமிழ்மொழிக்கு இனிய வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) பார்போற்றும் வகையில் மூவேந்தர் கொடிகட்டி ஆண்ட தமிழ்நாட்டுக்குக் கம்பீர வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) இறுதிமூச்சு இருக்கும்வரை சுயமரியாதைச் சுடரொளியாகச் சுற்றிச்சுழன்ற…
தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயமாய் திகழ்ந்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் குணநலன்களை குவியப் பெற்ற ஒரே தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடமை தவறா பண்பு, தத்துவத் தெளிவு,…
அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல்…
அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC…
ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின்…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்டது. அனைத்திந்திய அரசு நிர்வாக சேவைகளில் மொத்தம் 1,056 காலியிடங்கள் உள்ளன. மார்ச் 5 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். முதல்நிலைத் தேர்வுகள் மே 26ஆம் தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதியும்…
அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் மூலம் மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில் ரூ. 1 லட்சம் கோடி வணிகத்தை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மேற்கொண்டு வியக்கத்தக்க சாதனையைச் செய்துள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பிலான…
பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரசு அமீரகத் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தில்…
பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி…
கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி நெரிசலில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்தில், அதன் ஓடுபாதைகளில் நெரிசலால் பாதிக்கப்படுகிறது. இது வான்வெளி நெரிசலுக்கு வழிவகுக்கிறது.…