• Sun. Oct 19th, 2025

மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை-ஜோதிமணி எம்பி.

Byமு.மு

Feb 1, 2024
மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை

“வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்

கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவோம்.”

இவை மோடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் சில. மோடி அரசின் கடைசி பட்ஜெட்டில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால் கூட இது குறித்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. அடுத்து அமையவிருக்கின்ற இந்தியா கூட்டணி ஆட்சி இந்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

  • அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.…


  • ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் விதமாக, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை சமூக நலத் துறையின் கீழ்…


  • கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர் இயேசு பெருமான். இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அனைத்து மதம், மொழி பேசுவோரும், நல்லிணக்கத்தோடும் சமஉரிமையோடும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழும், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் முதலிய பல நலதிட்டங்களை செய்து வருகிறோம். ஏராளமான கிறிஸ்தவ கல்வி…