ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்த 2 அணிகளும் 4வது லீக் ஆட்டமாகும். இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில் ஐதராபாத் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடனும், சென்னை 2வெற்றி, ஒரு தோல்வியுடனும் உள்ளன. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை வெற்றியை பெற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத், தோற்ற ஆட்டங்களிலும் நூலிழையில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
அதற்கேற்ப மயாங்க், அபிஷேக், திரிபாதி, மார்க்ரம், கிளாஸன் என அதிரடி வீரர்கள் வரிசைக் கட்டி எதிரணியை அச்சறுத்தி வருகின்றனர். பந்து வீச்சாளர்களும் கூடுதல் கவனம் செலுத்தினால் ருதுராஜ் தலைமையிலான நடப்பு சாம்பயின் சென்னைக்கு இன்றைய ஆட்டம் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம். அதே நேரத்தில் சென்னையின் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விளையாடினால் எதிரணிக்கு தடுமாறறம்தான். கூடவே ரகானே, மிட்சல், துபே, ஜடேஜா, முஸ்டாஃபிசூர், பதிரானா ஆகியோரும் ஆடினால் எதிரணிக்கு கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இதுவரை நடந்த ஆட்டங்களில் சொந்த மண்ணில் விளையாடுவது ஐதராபாத்துக்கு சாதகமாகவும், வெளியூரில் விளையாடுவது சென்னைக்கு பாதகமாகவும் அமைந்துள்ளன.
நேருக்கு நேர்
- ஐதராபாத்-சென்னை அணிகள் ஐபிஎல் தொடர்களில் நேருக்கு நேர் மோதிய 19 ஆட்டங்களில் சென்னை 14லும், ஐதராபாத் 5லும் வென்று இருக்கின்றன.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 223, ஐதராபாத் 192ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 134, சென்னை 132ரன் எடுத்துள்ளன.
இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் மற்ற அணிகளுடனும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 4-1 என்ற கணக்கிலும், ஐதராபாத் 1-4 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..