இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை – பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் ‘ராம் ஆயேங்கே’ என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில்…