கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
தற்சார்பு இந்தியா என்ற உணர்வில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை உட்பட 200- க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களின் பங்களிப்புடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அணுசக்தித் திட்டம் எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி என்ற இரட்டை இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் (500 மெகாவாட் “கோர் லோடிங்” பணித் தொடங்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பிரதமர், அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறையை சுற்றிப் பார்த்தார். இந்த அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அவரிடம் விளக்கப்பட்டது.
இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை-முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை கட்டுவதற்கும், இயக்குவதற்கும் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பாவினி) உருவாக்க 2003-ம் ஆண்டில் அரசு ஒப்புதல் அளித்தது.
தற்சார்பு இந்தியாவின் உண்மையான உணர்வுக்கு ஏற்ப, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் புரோட்டோ வகை விரைவு ஈனுலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது. இந்த ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.
விரைவு ஈனுலை தொடக்கத்தில் யுரேனியம்-புளூட்டோனியம் கலந்திப ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தும். எரிபொருள் மையத்தைச் சுற்றியுள்ள யுரேனியம் -238 பிளாங்கட் அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய அணுசக்தி மாற்றத்திற்கு உட்படும். இதனால் ‘ஈனுலை’ என்ற பெயரைப் பெறுகிறது. த்ரோயம் -232-ன் பயன்பாடு, இது ஒரு பிளவுப் பொருள் அல்ல. உருமாற்றத்தின் மூலம், தோரியம் பிளவுபடும் யுரேனியம் -233 ஐ உருவாக்கும், இது மூன்றாம் கட்டத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இந்தியாவின் அபரிமிதமான தோரியம் இருப்புக்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு வழி வகுக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான ஒரு படிநிலையாக விரைவு ஈனுலை உள்ளது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட மூன்றாம் தலைமுறை உலை ஆகும், இது அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதி செய்யும் உள்ளார்ந்த செயலமிக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பயன்படுத்துவதால், அணுக்கழிவுகள் உருவாகும் கணிசமான குறையும் என்ற வகையில் விரைவு ஈனுலை பெரும் நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் பெரிய புவி சார்ந்த அகற்றல் வசதிகளின் தேவை தவிர்க்கப்படுகிறது.
கோர் லோடிங் பணி முடிந்ததும், முக்கியமான நிலைக்கான முதல் அணுகுமுறை நிறைவடையும், இது பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தபோதிலும், முதலீட்டு செலவு, ஒரு யூனிட் மின்சார செலவு இரண்டும் மற்ற அணுசக்தி, மரபுசார் மின் நிலையங்களுடன் ஒப்பிடத்தக்கது.
எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி என்ற இரட்டை இலக்குகளை அடைவதற்கு இந்திய அணுமின் திட்டத்தின் வளர்ச்சி இன்றியமையாததாகும். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொறுப்புள்ள அணுசக்தி என்ற முறையில், அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மின்சாரம் மற்றும் மின்சாரம் சாராத துறைகளில் அணுசக்தி தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..