நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் செந்தில்குமார் என்பவர்களின் மீது காவல்துறை தலைமை இயக்குனர் இடத்தில் கலைச்செல்வன் என்பவர் மோசடி புகார்.
திமுக ஆட்சி அமைந்த 2021 ஆம் ஆண்டு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் என்பவரும் அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவரும் விராட் டிஸ்டிலரீஸ் என்ற குடிதண்ணீர் விற்பனை நிறுவனம் நடத்தும் கலைச்செல்வன் என்பவரை அணுகி உங்களுடைய வியாபாரத்தை பெருக்குவதற்காக எங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி உங்களுக்கு இதே போன்ற மேலும் இரண்டு நிறுவனங்களை புதிதாக தொடங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லியும், அரசு விழாக்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இதிலிருந்து நாம் குடிதண்ணீர் விற்பனை செய்யலாம் என்றும், எங்களுடைய ஆட்சி நடைபெருகிறது எங்களால் அரசு இயந்திரத்தை சாதகமாக பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் சாதிக்க முடியும் என்றும், அதற்கான செலவினமாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறினார்கள் அதனடிப்படையில் கலைச்செல்வன் கடந்த 2.8.21 மற்றும் 27.8.21 ஆகிய தேதிகளில் தலா 50 இலட்சம் என ஒரு கோடி ரூபாய் வங்கி பரிவர்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு வேலையும் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர், ஒரு கட்டத்தில் செந்தில் குமார் மனைவி சித்ராதேவியை கலைச்செல்வன் தன்னுடைய நிருவனத்தில் பங்குதாரராக சேர்த்தால் பணி முடிப்பதற்கு சுலபமாக இருக்கும் என சொன்னதின் அடிப்படையில் சித்ராதேவியை கலைச் செல்வன் தன்னுடைய நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டார், ஆனால் ்அப்படி செய்தும் ராமலிங்கமும் செந்தில் குமாரும் பணி ஆணை பெற்று தருவதில் காலம் தாழ்த்தினர். இனி இவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என அறிந்து பணத்தை திரும்ப கேட்டதற்கு இப்போது, அப்போது என வருடக்கணக்கில் காலம் தாழத்தி வந்தனர், ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரம் எங்கள் கையில் உள்ளது தொடர்ந்து பணத்தை கேட்டுக்கொண்டிருந்தால் உன்னை இல்லாமல் செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர்.
எனவே காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து கலைச்செல்வன், ராமலிங்கம் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் மீது உரிய இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்துள்ளார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..