• Thu. Dec 4th, 2025

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

Byமு.மு

Oct 1, 2024
சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார் .