• Mon. Oct 20th, 2025

மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்!

Byமு.மு

Jan 24, 2024
மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்

மதுரை அலங்காநல்லூரில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல்’ அரங்கத்தை திறந்து வைத்துச் சிறப்பித்தார் மனித உரிமை மீட்டு தமிழர் பண்பாடு காக்கும் முதலமைச்சர்!

5000 பார்வையாளர்கள் அமரும் வசதி,
அருங்காட்சியகம்,
ஒலி – ஒளி காட்சிக்கூடம்,
மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள்,
நூலகம்,
கால்நடை மருந்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.