பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி கைது!.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜே கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சூப்பர் ஜயன்ட்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் டாப் 5ல் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய…
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!..
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 30% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தான் ஆட்டமிழந்தது குறித்த சர்ச்சையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை!..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச…
‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
புதிய தடுப்பூசிகள் அதிகம் சந்தைக்கு வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக, அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை…
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்குக: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்களுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, வாழை, தென்னை போன்றவை பலத்த காற்றால்…
மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவு…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற சண்முகநாதன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உதவி ஆசிரியராக சேர்ந்த சண்முகநாதன், 2023ம் ஆண்டு இதழியல் துறையில் 70 ஆண்டுகளை…
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு!..
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ600, ஐஸ்மல்லி ரூ500, ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ400, சாமந்தி ரூ260, சம்பங்கி ரூ150, பன்னீர் ரோஸ் ரூ160, சாக்லெட்…
நீட் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு!.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் ஹால்டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இன்று முதல் மாணவ மாணவியர் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு…
சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.…