ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக திருப்பதி உள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனப்படும் தூய்மை தரவரிசையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 5 நட்சத்திர குப்பையில்லா நகரம் (GFC) மற்றும் தண்ணீர் பிளஸ் மதிப்பீட்டைப் பெற்று, நாட்டின் தூய்மையான நகரங்களில் முக்கியமானதாக திருப்பதி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
திருப்பதியில் உத்தேசமாக ஒரு நாளைக்கு 115 டன் ஈரக் கழிவுகள், ஒரு நாளைக்கு 15 டன் உணவுக் கழிவுகள், ஒரு நாளைக்கு 61 டன் உலர் கழிவுகள், ஒரு நாளைக்கு ஒரு டன் ஆபத்தை ஏற்படுத்தும் கழிவுகள் மற்றும் இரண்டு டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது. இந்த நகரம் வலுவான கழிவு மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. சேகரிக்கப்படும் அனைத்து கழிவுகளும் அந்தந்த கழிவு செயலாக்கம் மற்றும் மேலாண்மை அமைப்புகளின் அறிவியல் பூர்வமாக பதப்படுத்தப்படுகின்றன.
திருப்பதி நகராட்சி, துப்புரவு சேவைகளை உறுதி செய்வதற்காக கிட்டத்தட்ட 1000 தூய்மைப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது. .
முறையாக மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் பிரிக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்றவை ஆர்.டி.எஃப்-க்கு (கழிவிலிருந்து எரிபொருள்) அனுப்பப்படுகின்றன அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளின் இணை செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக், டால்மியா சிமெண்ட்ஸில் இணை செயலாக்கத்திற்கு அனுப்பப்படுகிறது.
திருப்பதியின் ராமாபுரம் குப்பை கிடங்கு தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டு, கூடுதலாக 25.65 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட்டுள்ளது. பயனுள்ள கழிவு மேலாண்மையில் திருப்பதியின் அர்ப்பணிப்பு, தூய்மை முன்முயற்சியில் அதை ஒரு முன்னோடி நகரமாக நிலைநிறுத்துகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..