பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்த மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பினார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருக்கும் சூர்யகுமார் யாதவ், கடமந்த டிசம்பர் 2023இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி போட்டி போட்டியில் விளையாடினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அதன் பிறகு நீண்ட நாட்கள் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தென்படவில்லை. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்தார். தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பில் களமிறங்குகிறார்.
மும்பை இந்தியன்ஸ், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாயுள்ள மும்பை அணி ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் தவித்து வருகிறது. ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவ கேப்டனாக நியமிக்கப்பட்டதும் தோல்விக்கான காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை அணிக்கு எதிராக தான் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை(277 ரன்கள்) பதிவு செய்தது, மும்பை அணியின் சாம்ராஜ்ஜியத்தை சற்று உலுக்கியுள்ளது. பும்ரா போன்ற தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அங்கு திரும்புவதால் மும்பை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..