• Sat. Apr 25th, 2026

மு.மு

  • Home
  • உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024..மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு.

உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024..மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு.

உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 2024 பிப்ரவரி 04 அன்று…

பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கான அரசின் நோக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதில் பசுமை ஹைட்ரஜன்…

மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் தொடக்கம்!

மின்னணு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக, மத்திய அரசின் உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் மாவட்டங்களில் திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.…

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு!.

சென்னையில் உள்ள டிடிஎஸ் சரகம்-3-ன் வருமானவரி கூடுதல்ஆணையர், எம். அர்ஜுன் மாணிக் வழிகாட்டுதலின்படி, வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகமும் செங்கல்பட்டு மாவட்ட தென்னிந்திய பட்டய கணக்காளர் குழுமமும் இணைந்து, வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கை 06-02-2024 (செவ்வாய்) அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள…

வேலைவாய்ப்பு குன்றி, தொழிலதிபர்கள் வளங்களை சூறையாடுகின்றனர்!. ராகுல் காந்தி விமர்சனம்

வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது, ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் – 40% இளைஞர்கள் படிப்பிலிருந்தும் சம்பாதிப்பதிலிருந்தும் விலகி இருக்கிறார்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன, லட்சக்கணக்கான…

இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி , மக்களுக்கு மாவுகட்டும் இலவசம்!.. எடப்பாடி பழனிசாமி காட்டம்

சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க்…

அரசியல் முன்னெடுப்பா? நடிகர் விஷாலின் நடவடிக்கைகள்!.

நடிகர் விஷாலின் அறிக்கை: சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே…

ரூ.3440 கோடி புதிய தொழில் முதலீடுகள்! சாதனைப் பயணமாக அமைந்த ஸ்பெயின் பயணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு…

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ. 3354.80 கோடி நிதி!

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி…

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை இணைய தளங்கள் மூலம் விற்பனை.

கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்கிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக உறுப்பிரன் ஏகேபி சின்ராஜ் எழுப்பிய…