• Tue. Apr 21st, 2026

மு.மு

  • Home
  • உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள் – முதல்வர் ஸ்டாலின்

உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன…

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் திட்டம் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்பெறவுள்ளது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருப்பூர் மாநகராட்சி மூலதன மானிய நிதி (CGF 2023-24) திட்டம் திருப்பூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் (Phase-1) (2015-16) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 26 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அம்ருத் (2017-20) திட்டத்தின்…

காமராஜர் அணைப் பகுதியில் நீர் உறிஞ்சும் கிணறு:ரூபாய் 2.98 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் அமைத்திட நிருவாக அனுமதி வழங்கி முதலமைச்சர் ஆணை!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செ. பாறைப்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் அணைப் பகுதியில் நீர்…

உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.294,83 கோடி மதிப்பீட்டில் 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 புதிய மேல் நிலை நீர் தேக்கத்தொட்டிகள் ரூபாய் 294.83 கோடி மதிப்பீட்டில் உயிர்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மனைவி கயல்விழிக்கு கட்சியில் பொறுப்பு!.

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக கயல்விழி சீமான் நியமனம்.

4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உயரிய ஊக்கத் தொகை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (23.02.2024) உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்,…

“எண்ணிலடங்கா பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக வாரி வழங்கிய தங்கத்தாரகை ஜெயலலிதா” – சசிகலா

அம்மா என்றால் நேசம், அக்கறை, அரவணைப்பு, தியாகம் என தாய்மைக்கு இலக்கணமாகவே திகழ்ந்து, “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76ஆம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல…

ஜெயலலிதா 76-ஆவது பிறந்த நாள் – தொண்டர்களுக்கு ஈபிஎஸ் கடிதம்

கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாளில் அவரைப்…

தமிழக – இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை!.

பாக் நீரிணைப்பகுதியில் பன்னாட்டு கடல் எல்லையானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் குறுகியதாக உள்ளது. பாக்வளைகுடா பகுதியில் குறிப்பாக இராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களது படகு இயற்கை சீற்றம் மற்றும்…

தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த…