பிஐஎஸ் தலைமை இயக்குநர் சென்னையில் தொழில் துறை சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி நேற்று (13 பிப்ரவரி 2024) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். விஞ்ஞானி மற்றும் பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை…
வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு…
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி.
பிரதமர் நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நான் வீரவணக்கம்…
பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்!. வேல்முருகன்.
விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது…
ஷில்லாங்கில் நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னை கல்லூரி முதலிடம்!.
ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது. புதுதில்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை பிரதமர் சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் தனியே…
கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது!.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும்…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக வானொலி விழா!.
இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும்…
மதுரையில் அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் 2024.
அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் 2024, ஏப்ரல் 25 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், குறைகள், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல்…
சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய அரசின் பணி நியமன ஆணை!. மத்திய அமைச்சர் ஷோபா கரன்ட்லஜே வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகேயுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர் ஷோபா கரன்ட்லஜே சிறப்பு விருந்தினராகக் கலந்து 138 பேருக்கு பணி நியமன…