ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது. புதுதில்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு…
ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி அவர்கள் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில்…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழி நடக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் தனியே…
இன்று (13.02.2024) சென்னை, தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 19.02.2024 முதல் 28.02.2024 வரை மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டிற்கான காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள…
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:- “பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் நான் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.2.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேசியது கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித்…
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை…
இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும்…