ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை பிரதமர் சந்தித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு தலைவர்களும் தனியே…
தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழரசிக்கு உயர் ரக தரத்திலான சைக்கிள் வழங்கினார். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இன்று (13.02.2024) சென்னை, தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 19.02.2024 முதல் 28.02.2024 வரை மலேஷியா, கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டிற்கான காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள…
கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது!.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை!.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:- “பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் நான் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது…
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.2.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேசியது கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித்…
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றக் கூடாது – போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக வானொலி விழா!.
இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும்…
மதுரையில் அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் 2024.
அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் 2024, ஏப்ரல் 25 அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், குறைகள், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல்…
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.02.2024) நடைபெற்றது. பெருநகர சென்னை…
சிவகங்கையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய அரசின் பணி நியமன ஆணை!. மத்திய அமைச்சர் ஷோபா கரன்ட்லஜே வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அருகேயுள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையமைச்சர் ஷோபா கரன்ட்லஜே சிறப்பு விருந்தினராகக் கலந்து 138 பேருக்கு பணி நியமன…
