• Fri. Apr 24th, 2026

மு.மு

  • Home
  • வீடூர் அணை:தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!.

வீடூர் அணை:தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு 2023 – 2024 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 11.02.2024 முதல் 24.06.2024 வரை 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப…

பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் குடியரசுத்தலைவரைச் சந்தித்தார்.

பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத்தலைவர், பங்களாதேஷின் பிரதமராகத் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது தலைமையின்…

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!.

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார் . நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை…

2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 11, அன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு…

பிரதமருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு!.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது: “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்”.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது-பிரதமர்

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவை, உலகச் சந்தைகளுக்குத் திறந்துவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய சிறப்பான நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று…

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது பிரதமர் அறிவிப்பு!.

பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்குத் தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமின்றி, நாட்டின் உணவுப்…

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது: பிரதமர்

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததற்காக மறைந்த தலைவரை அவர் பாராட்டினார்.…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பலன் – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சிப் பகிர்வு

“நான் முதல்வன்” திட்டத்தின் பயனாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு மனநிறைவு தரும் செய்தி! இந்த வெற்றிப் பயணம் தொடரும்… தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல்…

2023-24 நிதியாண்டின் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை விடுவிப்பு.

இந்திய விளையாட்டு ஆணையம் 2023-24 நிதியாண்டின் 4 ஆம் காலாண்டில் 2571 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7,71,30,000 உதவித் தொகையை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட தொகை கேலோ இந்தியா உதவித்தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். கேலோ இந்தியா திட்டத்தின் நீண்டகால மேம்பாட்டுத்…