• Fri. Apr 24th, 2026

மு.மு

  • Home
  • விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாரத ரத்னா விருது: டிடிவி தினகரன் மகிழ்ச்சி

விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாரத ரத்னா விருது: டிடிவி தினகரன் மகிழ்ச்சி

இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி…

விதிகளை மீறும் நூற்றுக் கணக்கான கம்பெனிகள், சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சர் பதிலில் அம்பலம்!

2013 கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 149 யின்படி 100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 300 கோடி குறைந்த பட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குனர் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட…

நாட்டில் குறைந்த வேலையின்மை விகிதம்-மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி தகவல்

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 3.1 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை…

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பட்ஜெட்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் அமைச்சகத்தின் முதன்மைப் பொறுப்பாகும். இதன்படி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 ஆம் ஆண்டில் ரூ.31,130 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ .2,76,351 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ…

சிறப்பு ரயில்களின் போக்குவரத்து தொடரும்.

காரைக்கால், திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் நேர மாற்றம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் விரைவு ரயில் வழித்தடம் நீட்டிப்பு தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம்…

TNPSC GROUP IV – கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்…

நீர்ப்பறவை கணக்கெடுப்பு முடிந்தது!.

தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 30 இலட்சம் வேலைவாய்ப்புகள்-மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்!.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு! ஏறத்தாழ 30 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்! ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளம்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னையில் வள்ளுவர்…

தவறுகள் எங்கு நடந்தாலும், யார் செய்திருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (08.02.2024) சென்னை, மதுரவாயல், அருள்மிகு மார்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் ரூ.73.76 இலட்சம் மதிப்பீட்டிலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.39.58 இலட்சம் மதிப்பில்…

பிஎஸ்என்எல் வழங்கும் தொழில் வாய்ப்பு!.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கோயம்புத்தூர் (ஆர்.எஸ்.புரம்), திருச்சி (அரியலூர்-ஜெயம்கொண்டம்), கடலூர் (விழுப்புரம்-செஞ்சி), காரைக்குடி (காரைக்குடி), வேலூர் (திருப்பத்தூர்) ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சிம் கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக…