• Thu. Apr 16th, 2026

மு.மு

  • Home
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!

உங்கள் கட்சியில் உண்மையான பாஜக தலைவர்கள் எத்தனை பேர் இன்று உள்ளனர் என்று அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். உத்தவ் தாக்கரே கட்சி போலி சிவசேனா என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஓய்வில்லா உன் உழைப்பு என்னை உருக்குகிறது: ஓட்டத்தை தொடருங்கள்! பாட்டாளி இளஞ்சிங்கங்களே!..

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!.. கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி…

நெல்லையில் ராகுல் காந்தி உரை!..

தமிழ்நாடு மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் உறவல்ல குடும்ப உறவு என்று நெல்லையில் ராகுல் காந்தி கூறி வருகிறார். அனைத்து மொழி, கலாச்சாரம் புனிதமானவை என நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக…

இந்தியா ஜனநாயக நாடாக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!..

தமிழ்நாடு மீனவர்கள், விவசாயிகளுக்கு எதுவும் செய்ய நரேந்திர மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிதி அதிகாரம், தொலைத்தொடர்பு முழுவதும் ஏகபோகமாக சில தொழிலதிபர்களிடம் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு…

பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சி.எஸ்.டி.எஸ் என்ற லோக் நீதி அமைப்பு கடந்த 1995 முதல், தேர்தலின் போதும் தேர்தலுக்கு நடுவிலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடம்…

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!..

பாஜக மாநில தலைவர் ராகவேந்திரா போட்டியிடும் ஷிமோகா தொகுதியிலேயே கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்: மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை: சத்யபிரதா சாகு!..

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும்…

காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை: செல்வப்பெருந்தகை!.

எங்கள் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் ரூ.1 கூட பணம் இல்லை என தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்கள், காங். தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் பரப்புரை செய்கிறோம். ‘நெல்லையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும்…

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது…ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்…

கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக அரசால் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஓசூர்…

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை..

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் ரூ.54,000ஐ தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த…