• Wed. Apr 22nd, 2026

மு.மு

  • Home
  • “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள், 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள், 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை.

“மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்காக நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, மா. சுப்பிரமணியன் அவர்களே, சேகர் பாபு அவர்களே, பெருநகர சென்னை மாநகராட்சி…

ஒரே நாடு ஒரே தேர்தல்; இபிஎஸ் இரட்டை நிலைப்பாடு: ஓபிஎஸ் விமர்சனம்

2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்” என்று கூறியவர்…

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட…

வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% முதல் 941 வரை விளைச்சல் குறைந்திருக்கிறது. குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள…

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு.. பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? – அன்புமணி ராமதாஸ்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது…

போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு.. அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி –முதலமைச்சர் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின் என்பவர் இன்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா…

சட்டப் பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார்..!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (15.02.2024) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணைத் தலைவருமான…

நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ. 8,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம், நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழில்துறையினருடனான கலந்துரையாடலை நாளை (2024 பிப்ரவரி16) ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இந்தியாவில் நீடித்த எரிசக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கு நிலக்கரி மற்றும் பழுப்பு…

அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை.

இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில்…

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி!.

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து!உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!சாயம் வெளுத்து சந்தியில் நிற்கிறது பாஜக!உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!