இந்திய அஞ்சல் துறையின் 35-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி-மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அணிகள் வெற்றி.
இந்திய அஞ்சல் துறையின் 35ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 12.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 09.30 மணியளவில், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற…
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தேசிய மாநாடு – ETET 2024
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை, SAE (சொசைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ்), கிளப் ஆஃப் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி புதுச்சேரியுடன் இணைந்து “பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் – ETET 2024” என்ற தலைப்பில்…
பெசன்ட் நகர், மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (15.02.2024) சென்னை, பெசன்ட் நகர், அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.…
“தேர்தலில் போட்டியிட வரும் 19ஆம் தேதி முதல் விண்ணப்பம்” – துரைமுருகன் அறிவிப்பு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 19-2-2024 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல்…
கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் தோஹாவில் தனது முதல் நிகழ்ச்சியாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி-யைச் சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை…
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஏவி சாரதி நிறுத்தப்படலாம் என தகவல்!.
திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதி “வேலூர்”. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணி செய்வதாலும் தற்போதைய எம்பி அவர்களுக்கு கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருக்கும் அதிருப்தினாலும் வேலூரின்…
கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.
கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை: ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை.
பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்னைத் தமிழ்மொழிக்கு இனிய வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) பார்போற்றும் வகையில் மூவேந்தர் கொடிகட்டி ஆண்ட தமிழ்நாட்டுக்குக் கம்பீர வணக்கம்! (மேசையைத் தட்டும் ஒலி) இறுதிமூச்சு இருக்கும்வரை சுயமரியாதைச் சுடரொளியாகச் சுற்றிச்சுழன்ற…
எதிரிகளையும் , துரோகிகளையும் வீழ்த்தி வெற்றிக்கொடி ஏற்றுவோம் – டி.டி.வி. தினகரன்
தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயமாய் திகழ்ந்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் குணநலன்களை குவியப் பெற்ற ஒரே தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். கடமை தவறா பண்பு, தத்துவத் தெளிவு,…
பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!. அன்புமணி வலியுறுத்தல்.
அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இன்று இரண்டாவது நாளாக மறியல்…
